பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஒன்பதாம் நாள் நவநாள்

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஒன்பதாம் நாள் நவநாள், மரியன்னையின் செபிக்கும் கரங்கள் என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி மைக்கில்ராஜ்,பேராசிரியர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி,திருச்சி,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …திருப்பயணிகளும்,பங்கு மக்களும் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அன்னையின் பிறப்புப் பெருவிழாவை சிறப்பிக்க அனைவரும் பூண்டி புதுமை மாதாவை நோக்கி புறப்படுவோம்.