பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள்

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள், மரியா வாழ்வோரின் அரசி என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,சகாயராஜ் ,புனித சூசையப்பர் பேராலயம், திண்டுக்கல் அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் அன்பு பிள்ளைகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அலை கடலென வாருங்கள் அன்னையின் புதுமைகளை பெற்றுச்செல்ல…