பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்,மரியா உலகத்தின் அழகு என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,டேனியல் தயாபரன்,அமலாசிரம், திருச்சி,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் பிள்ளைகள் அனேகர் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…அனைவரும் வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் ..